Pages

Friday, September 22, 2017

மடலேறுதல் - திருவள்ளுவர் - காமம் - திருக்குறள்

"உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு"

அட அட .... மல்லிகை பூவும் நெய் முந்திரி அல்வாவும் வாங்கிட்டு போன சாயங்கால வேளையில் தான் திருவள்ளுவர் இதைய எழுதி இருக்கணும்.

இன்னொன்னு

நாணுத் துறவுரைத்தல் ல

"காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி"னு ஒரு குறள் வருது.

இதுல மடலேறுதல்னு ஒண்ணு வருது. இந்த மடலேறுதல்ன்ன என்ன ராத்திரி நேர பூஜைக்காக தலைவன் தலைவியிடம் மல்லிகை பூவும் நெய் முந்திரி அல்வாவும் கொடுத்தும் எந்த சிக்னலும் வரலன்ன உடம்பு முழுக்க சாம்பல பூசிகிட்டு யாரும் டச் கூட பண்ணாத flowers மாலைய மாட்டிகிட்டு சின்ன தம்பி படத்துல எனக்கு எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம்ன்னு வர மாதிரி தலைவி பெயர தெரு முழுக்க சொல்லிட்டு போறர்தாம். இந்த மாதிரி பண்ணிருவேன்னு தோழி மூலமா தலைவிக்கு தலைவன் தூது விடுறத பத்தி இந்த குறள்.

இந்த மடலேறுதல பத்தி படிச்சவங்க நெட்ல எழுதி இருக்குறத தேடி பாத்தப்ப ... இந்த மடலேறுதல் ரொம்ப indecentயான விஷயமா பாத்து இருக்காங்க ...ஸோ இதைய லேடீஸ் யாரும் பண்ணினது இல்லன்னு போட்டு இருக்காங்க. அப்ப ஆண்டாள் பண்ணினது எல்லாம் என்னவாம் ???

But அது எல்லாம் பக்தி side வரர்தால ஒண்ணும் சொல்லுறதுக்கு இல்ல.

ஆனா தாடிகாரன் இதைய இன்னொரு குறள் ல

"கடலன்ன காமம் உழ்ந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்கது இல்"ன்னு சொல்லுறாரு.

அதாகபட்டது எவ்வளவு ஃபீலிங்க்ஸ் வந்தாலும் லேடீஸ் யாரும் மல்லிகை பூவும் நெய் முந்திரி அல்வாவும் வாங்க மன்னிச்சூ குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்க போனது இல்லன்னு சொல்லுறாப்ல. 

ஆனா தாடிகாரன் ... திருவள்ளுவ தாத்தா சரியான ஆணாதிக்கவாதியா இருந்திருப்பாரு போலனு தோனுது இந்த குறள படிக்குறப்ப

" இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு "

தலைவி தோழிகிட்டக்க சொல்லுறாங்களாம் தலைவன் என்கிட்ட மேட்டர் பண்ண பண்ண தான் என்மேல ரொம்ப அன்பா இருப்பாப்லன்னு.

அந்தகாலத்துல effectiveயான மாதர் சங்கம் இல்லன்னு தெரியுது. இல்லாட்டி வாசுகி பாட்டி திருவள்ளுவர் பொக்குன்னு மூக்குல குத்தி இருக்க மாட்டாங்க போல.

No comments:

Related Posts with Thumbnails