Pages

Sunday, April 11, 2010

காதல் கவிதைகள் -5




அவளுக்கான என் இதய துடிப்புகளின்

மௌனம் ; களைந்து கழிந்து

என் காதலை அவளுக்கென்று

சிறப்பாய் உணர்த்தி விடாதோ .....???

அவளுக்கென்று என் இதயத்தை செதுக்கிய


என் காதல் சிற்பி இறக்கும்

முன் அவளிடத்தில் எனக்கான காதல் பிறக்குமோ ???

= = = = =

சொல்ல தவறிய காதல்

மௌனங்களின் வலியாய்

கண்ணீருடன் நிற்கிறேன் நான்

தோழியின் திருமணத்தில்

மாப்பிள்ளையின் வலது புறத்தில்


= = = = =

நித்தம் நித்தம்

உன் பெயர் சொல்லியே

ஜீவிக்கும் வரம் வேண்டும்

அப்பொழுதும் நான்

உனக்கான பொழுதுகளை கலவாடாமல்

மௌனங்களின் ஆட்சியில் ஒன்றை கண் பார்வையோடு

உன்னை காதலித்து கொண்டிருப்பேன்




= = = = =

அவளை பார்த்தால்

மௌனம் கூட சில வார்த்தைகளாவது பேசிவிட துடிக்கும்

ஆனால் அவள் அப்படி ஒன்றும் அழகில்லை



டிஸ்கி - பீலிங்க்ஸ் எதுவுமில்லாமல் கவிதை எழுதிருக்கேன், அதனால் உங்களுக்கு பிடித்த கவிதையை இன்னும் அழகு படுத்துங்க.

4 comments:

Karthik said...

தோழர் தாங்கள் தங்கள் கவித்திறமையை காதல் கவிதைகளில் மட்டும் காட்டிக் கொண்டிருப்பது தமிழ்க்கவிதையின் இழப்பாகவே உணர்கிறேன். :))))))

Karthik said...

We want post modern poems yar!!

Ahamed irshad said...

//சொல்ல தவறிய காதல்
மௌனங்களின் வலியாய்//

நிதர்சனம்...

மேவி... said...

@ karthik : will write soon

@ Ahamed : thanks yaar

Related Posts with Thumbnails