Pages

Friday, February 12, 2010

காதல் கவிதைகள் -2


காதல் வருவதில்லை
ஒருவனுக்கு
காதலுடன் காதலி
வருவதால் காமம்
அந்த உணர்வை காதலாய் இருக்கவிடுவதில்லை ........


= = = = = =

என் அடிவயிற்றில் ரோமங்கள்
முளைத்த காலத்தில்
என்னுள் தோன்றிய
காமம் உடைந்ததே
உன்னை பார்த்தப்பொழுது
இதற்க்கு பெயர் தான் காதலா ???

= = = = =

8 comments:

மதுரை சரவணன் said...

kavithai ativayirrai kiliththu varukirathu. vaalththukkal.

Karthik said...

ilakiyamethan thala.. :)))

இரும்புத்திரை said...

காதல்ன்னா என்ன

கும்மாச்சி said...

நல்ல கவிதை, வாழ்த்துகள்

கும்மாச்சி said...

நல்ல கவிதை, வாழ்த்துகள்

கார்த்திகைப் பாண்டியன் said...

@!^%!@^@$&$%Y$

aiyo aiyo..

கார்த்திகைப் பாண்டியன் said...
This comment has been removed by the author.
மேவி... said...

@ மதுரை சரவணன் : நன்றி தல

@ கார்த்திக் : ஏன் ஏன் ஏன்

@ கும்மாச்சி : நன்றி சார்


@ கார்த்திகை : உங்களின் ஏக்கம் புரியுது பாஸ்

Related Posts with Thumbnails