Pages

Friday, February 12, 2010

காதல் கவிதைகள் -1


நீ வருவாய் என
காலை நேர பனித் துளிகளுடன்
காதலுக்காக தனிமைப்பட்டு இருக்கும்
மலர்களாய் இருப்பேன் நீ வரும் பாதையில் .......

தோழியாய் வந்துவிட்ட பெண்ணே
என் வருங்காலத்தில் மனைவியாய் இருக்க
என் நிகழ்காலத்தில் என்னை காதலிப்பாயா ??

கவிதையாய் வருகிறாய் என்றால்
சொல்லிவிடு நான் வார்த்தையாகிறேன்
ஈரமாகாத முத்தத்தைப் போல்
நான் இருக்க விரும்பவில்லை .....

5 comments:

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ஸ்ஸ்ஸ் ......யப்பா!!!!!!!!!!!!!

Karthik said...

நல்லாருக்கு தல. :))

விஜய் said...

வார்த்தையா வந்தாவது “ஈரமாக”த் துடிக்கும் உங்கள் ஆர்வம் அருமை :)

அன்புடன்,
நான் விஜய்

வால்பையன் said...

//ஈரமாகாத முத்தத்தைப் போல்
நான் இருக்க விரும்பவில்லை .....//


ஜொள்ளு விட்டா ஈரமாயிரும் தல!

மேவி... said...

@ ஸ்ரீ : யூத்ன்ன இப்படி தான்

@ கார்த்திக் : தேங்க்ஸ்

@ விஜய் : வந்து பார்த்தேனுங்க .....நல்ல எழுதிருக்கீங்க

@ வால்ஸ் : முயற்சித்து பார்க்கிறேன்

Related Posts with Thumbnails