Pages

Tuesday, September 15, 2009

ரிதி / மதுவன்தி




நித்தமும் விடிகிறது
பூ ஒன்றின் முத்ததோடு
நித்தமும் கவிழ்கிறது இரவு
வானிறங்கி வந்துவிட்ட
நிலவோடு
பஞ்சுப் பாதம்
நெஞ்சைத் தட்டுகையில்
என் பிறப்பையும்
உணர்த்தியபடி!!!



(கவிதையை எழுதியவர் ஹேமா. பல வேலைகளுக்கிடைய எனக்காக நான் கேட்டதற்காக எழுதி தந்துள்ளார்.)

7 comments:

Anonymous said...

me the first

hema kavithai super

வால்பையன் said...

நல்லாருக்கு!

சூர்யா ௧ண்ணன் said...

நல்லாருக்குங்க

சந்தான சங்கர் said...

நல்ல கவிதை...

anbudan vaalu said...

:))

kanagu said...

nalla irukku :))

Karthik said...

நல்லாருக்கு! :)

(ஒரு வார்த்தையில் மட்டும் பின்னூட்டம் போடணுமா?)

Related Posts with Thumbnails