Pages

Wednesday, July 15, 2009

தற்கொலை

ஊனம் ஆகிவிட்டேன்
ஊனமோ
சமுதாயத்தின் வார்த்தைகளில்
வாழ்கிறேன் சாவை
நோக்கி......
மடை திறந்த முயற்சி
நிற்கிறது ஒரு
சிறு தோல்விக்கு பின்னால்.....
பிணம் நடக்கிறது
பிணகளை பார்த்தபடி.....
எதுகையும் மோனையும்
இல்லை
என் வார்த்தைகளில்.......
என் இதயத்தின்
மேளமும் இங்கு இல்லை!!!
செயற்கையான இயற்க்கை
கண்டு
இயற்கையான என் மனம்
செயற்கை ஆனது
என் சுயம் ;
போகிறேன்
நீதி கேட்க
தேவனிடம் .....
நைலான் கைறு
விலை பத்து ரூபாய்....
தேவனின் அழைப்பிதழ்

6 comments:

வால்பையன் said...

நல்லாயிருக்கு!

எழுத்துபிழைகளை கொஞ்சம் பாருங்கள், கவிதை அர்த்தம் மாறக்கூடும்!

கார்த்திகைப் பாண்டியன் said...

வித்தியாசம்.. ஆனால் சரியான இடங்களில் punctuations use பண்ணி இருந்தால் இன்னமும் தெளிவாக இருக்கும் நண்பா

தேவன் மாயம் said...

நைலான் கயிற்றில் தேவனின் அழைப்பிதழ்!! அருமை!1

அப்துல்மாலிக் said...

அருமைப்பூ

வரிகளை நன்றாக கோர்த்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும்

ஹேமா said...

மேவி,உங்கள் மனசை இப்படி உடைச்சுச் செதுகினவர் யார்!

மேவி,எழுத்துப்பிழைகள்.சரி செய்யுங்க.

Karthik said...

புரியுதுங்க தல! :)

Related Posts with Thumbnails